கடந்த காலம்
Friday, August 3, 2012
எதிர்பாராத கனவு.
மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நீரில் குளித்துவிட்டு
வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு
துவட்டிய துண்டை
தலைமுடியில் கட்டிக்கொண்டு
நனைந்த உடல் ஈரம் காயும் முன்
நீ என்னருகில் வந்து என்னை
எழுப்பும் தருணம்...!
கனவுகள் இன்றியமையாதது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment