Friday, August 3, 2012

காதல் பயணம்

அன்று ஓர் இரவுப் பொழுதில்
திடீரென்று பெய்த அடை மழையில்
நாம் இருவரும் முழுதும்
நனைந்த நிலையில்
அருகில் இருந்த பேருந்து நிழற்கொடையில்,
தனிமையில்
உந்தன் நனைந்த துப்பட்டாவால்
எந்தன் தலைமுடியை
துவட்டிய தருணம்..!!!

No comments:

Post a Comment