Friday, August 3, 2012

அவளாகிய அவள்.

கடற்கரை ஓரத்தில்
அத்தனைபேர் மத்தியில்
அருகருகே நடந்து சென்றபோது
வராத வெட்கம்,
தன்னந்தனியே யாருமில்லா  
இடத்தில் உன்னருகே  
நெருங்கும்போது மட்டும்
வருவதேன்...!!!

No comments:

Post a Comment